கைதுசெய்யப்பட்ட 22 வேலையற்ற பட்டதாரிகளுக்கு பிணை

கைதுசெய்யப்பட்ட 22 வேலையற்ற பட்டதாரிகளுக்கு பிணை

வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகள் குழு ஒன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்பில் 22 ரே் கைதுசெய்யப்பட்டனர்.

கல்வித் தகைமைகளுக்கு அமைய வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் பிரசன்னப்படுத்திய போது, அவர்களை பிணையில் செல்ல அனுமதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image