2100 புதிய கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்

2100 புதிய கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்

2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று (08) அலரி மாளிகையில் நடைபெற்றது. 

2023 டிசம்பர் 2 ஆம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராம உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சை முடிவுகளின்படி, பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற 2100 விண்ணப்பதாரர்களுக்கு கிராம உத்தியோகஸ்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

அடையாளமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image