ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கான விடுமுறைகளுக்கு மாகாண தபால் மாஅதிபர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ள முடியுமென தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சர்வதேச தொழி...
மே 01, 2025
நாட்டில் அரச மற்றும் அரசு சார் துறைகளில் தொழில் ...
ஏப் 30, 2025
தொழிற்சங்க கூட்டு மே தின பேரணி காலை 10:00 மணிக்கு கொ...
பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கா...