அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க இந்த வருடத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கு போதுமான நிதி கையிருப்பில் இல்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்த வருடத்தில் நாட்டின் கையிருப்பு வழமை நிலைக்கு திரும்புமாயின், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image