இன்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பு

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பு
திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image