2.9 பில்லியன் டொலர் கடனுக்கான IMF இன் அங்கீகாரம் கிடைத்தது

2.9 பில்லியன் டொலர் கடனுக்கான IMF இன் அங்கீகாரம் கிடைத்தது

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொ லர் கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நா ணய நிதியத்தின் அங்கீகாரம் கிடை த்துள்ளது.

வொஷிங்டனில் நேற்று (20) கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இது குறித்து இன்று (21) உத்தியோகப்பூர்வர்மாக அறிவிக்கப்படும். 

48 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன்வசதியின் கீழ் இலங்கைக்கு குறித்த தொகை வழங்கப்படும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image