All Stories

புதிதாக 3,000 தாதியர்களை இணைக்க அரசு நடவடிக்கை

அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிதாக 3,000 தாதியர்களை இணைக்க அரசு நடவடிக்கை

அரச உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம்

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம்

அரசாங்கத்தின் தீர்மானங்களை கம்பனிகள் மீற முடியாது - வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தீர்மானங்களை கம்பனிகள் மீற முடியாது - வடிவேல் சுரேஷ்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கோருதல் - TISL

திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கோருதல் தொடர்பில் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கோருதல் - TISL

புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனம்!

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06)  உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனம்!

லயன் அறைகளை சட்டபூர்வமாக கிராமங்களாக அறிமுகப்படுத்த ஆலோசனை - ஜனாதிபதி

லயன் அறைகள் சட்டபூர்வமாக கிராமங்களாக மாற்றப்பட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

லயன் அறைகளை சட்டபூர்வமாக கிராமங்களாக அறிமுகப்படுத்த ஆலோசனை - ஜனாதிபதி

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image