வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
All Stories
வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்வு இன்றும், நாளையும் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.
அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரியில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டல் நிகழ்வு இவ்வாரம் இடம்பெறவுள்ளது.
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கண்டி மாவட்ட அலுவலகம் அண்மையில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
அபுதாபியில் நடைபெறும் தொழிலதிபர்களின் தொழில் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பின் போது சுமார் 80 தொழில் துறை, தொழில் நுட்ப மற்றும் சேவை நிறுவனங்களால் நாட்டினருக்கு வழங்கப்படும் 800க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு நூற்றுக்கணக்கான எமிராட்டி வேலை தேடுபவர்கள் போட்டியிடுகின்றனர்.
ஷார்ஜாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் இலவச மருத்துவ சேவைகளை வழங்குகின்றன.
நீங்கள் நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்யும் போது உங்களின் UAE குடியிருப்பு விசா சரியாக ரத்து செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த வார வரலாறு காணாத மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் துபாயில் பல கட்டிடங்கள் மற்றும் சமூகங்கள் பின்விளைவுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறது.
ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் ஈரான் அவசரப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.