All Stories

வடக்கில் தற்காலிக பணி இணைப்பிலுள்ள 388 பேருக்கான நிரந்தர நியமனங்களை வழங்க கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் தற்காலிக, பதிலீட்டு, சாதாரண மற்றும் தினக்கூலி அடிப்படையில் சேவையாற்றும் 388 பேருக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நேரடியாக சென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கில் தற்காலிக பணி இணைப்பிலுள்ள 388 பேருக்கான நிரந்தர நியமனங்களை வழங்க கோரிக்கை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பம் கோரல்

தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பம் கோரல்

இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்த மட்டத்தில் - நெதர்லாந்து தூதுவர்

இலங்கை வலுவான ஜனநாயக கொள்கையை கொண்டுள்ள போதிலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.

இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்த மட்டத்தில் - நெதர்லாந்து தூதுவர்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image