All Stories

யாழில் அரச - தனியார் பஸ் சேவையில் நிலவும் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு

யாழ். நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழில் அரச - தனியார் பஸ் சேவையில் நிலவும் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க வேண்டும் - வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகள் எவ்வாறு தான்தோன்றித்தனமாகவும், தன்னிச்சையாகவும் செயற்படுகின்றன என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும்.

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க வேண்டும் - வடிவேல் சுரேஷ்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்ப்புச்செய்ய விருப்பம் தெரிவித்து, இதுவரை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்யப்படாத உத்தியோகத்தர்களது நிறுவன நடவடிக்கைகள் தொடர்பான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image