All Stories

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: அபுதாபி கேரியர் கண்காட்சியில் ஸ்பாட் வேலை வாய்ப்புகள்

அபுதாபியில் நடைபெறும் தொழிலதிபர்களின் தொழில் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பின் போது சுமார் 80 தொழில் துறை, தொழில் நுட்ப மற்றும் சேவை நிறுவனங்களால் நாட்டினருக்கு வழங்கப்படும் 800க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு நூற்றுக்கணக்கான எமிராட்டி வேலை தேடுபவர்கள் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: அபுதாபி கேரியர் கண்காட்சியில் ஸ்பாட் வேலை வாய்ப்புகள்

ஓமன் வளைகுடாவில் விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு

ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் ஈரான் அவசரப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

ஓமன் வளைகுடாவில் விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு

பாதுகாப்பான இடம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிப்பு

பாதுகாப்பான இடம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் தொடர்பில் வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்படடுள்ளது.

பாதுகாப்பான இடம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் சேவைகள் தொடர்பான அறிவித்தல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் சேவைகள் தொடர்பான அறிவித்தல்

இரு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 964 மில்லியன் டொலர்

இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள வௌிநாட்டுச் செலாவணி 964 மில்லியன் டொலர்கள் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இரு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 964 மில்லியன் டொலர்

வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

மியன்மாரில் கைதான 15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 15 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் கைதான 15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை டிஜிட்டல் மயப்படுத்த அமைச்சரவை அனுமதி!

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை டிஜிட்டல் மயப்படுத்தவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தொழில் மற்றும் வெளிட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார 23 ஆம் திகதி மாத்தளை  மாவட்ட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை டிஜிட்டல் மயப்படுத்த அமைச்சரவை அனுமதி!

UAE இல் வெள்ளம்: இலவச சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள்

ஷார்ஜாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் இலவச மருத்துவ சேவைகளை வழங்குகின்றன.

UAE இல் வெள்ளம்: இலவச சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள்

6 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள 2.1 மில்லியன் ரூபா பெறுமதியான CCTV கமராக்கள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தில் உள்ளக வளாகத்தில் பொருத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட CCTV கமரா கருவிகள் 6 வருடங்களாக பொருத்தப்படாமல் களஞ்சியத்தில் கிடப்பில் உள்ளதால் அவற்றைப் பொருத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அறிவித்தார்.
6 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள 2.1 மில்லியன் ரூபா பெறுமதியான CCTV கமராக்கள்

வவுனியாவில் தொழில்வாய்ப்பு கனவை நனவாக்க SMART புரட்சி

வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவை நனவாக்கி கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் தொழில்வாய்ப்பு கனவை நனவாக்க SMART புரட்சி

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image