உள்ளூராட்சி சபை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
All Stories
2519 தாதியர்கள் அரச சுகாதார சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து வௌியிட்டுள்ளார்.
தொழில் தகைமையை பெற்றுக்கொண்டால் மாத்திரமே இலகுவில் தொழில் வாய்ப்பை பெற முடியும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 'வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை“ என்ற தொனிப் பொருளில் பாராளுமன்றத்தில் நேற்று (13) சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சாராம்சம்!
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் செரண்டிப் கோதுமை மா உற்பத்தி நிறுவனம் ஆகியன இரண்டும் இணைந்து சத்தூட்டப்பட்ட கோதுமை மா அறிமுக விழா நேற்று முன்தினம் (15.11.2023) நுவரெலியாவில் இடம்பெற்றது.
கல்வித்துறையின் 2023 ஆம் ஆண்டின் முன்னேற்றம் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச திட்டங்கள் தொடர்பான விடயங்களை விரைவில் வெளியிடுவோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் வாழக்கைச் செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலியான கனேடிய விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழில் செய்வதற்காக சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
- நுண், சிறிய, நடுத்தர அளவிலான நிறுவனங்கன் மீட்சிக்கு அவசியமான பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கை வெளியீடு
- நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்வதற்கு எதிராக போராட்டம்
- 2,500 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்: கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சை டிசம்பரில்
- அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்த வேலைத்திட்டம்