சுமார் 100 ஆண்டுகால பழமையான தொழிலாளர் சட்டங்களைத் திருத்தியமைத்து, அதன் மூலம் நவீன தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் தொழிற்சட்டம் கொண்டுவரப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
All Stories
இன்று சர்வதேச வீட்டுப் பணிப் பெண்கள் தினமாகும்.
வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை ப்ரெண்டிக்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதுடன் கம்பனியையும் மூடியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
ஆசிரியைகளின் ஆடை விவகாரம் தற்போது சமூகத்தில் மிக முக்கியமான பேசுபொருளாகியுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது.
புலம்பெயர் தொழிலாளர் ஒருவரின் மரணம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள கட்டார் கத்தார் உலகக் கோப்பையின் நிறைவேற்று அதிகாரி நாசர் அல்-காதர் "இறப்பு வாழ்க்கையின் இயல்பான பகுதி" என்று கூறினார்.
தொழிலுக்காக ஓமானுக்கு பயணிக்கும் போது உரிய நடைமுறைகளை மாத்திரம் பின்பற்றுமாறு ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் வலியுறுத்தப்படுகின்றன.
பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி ஓமான் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்கள் முகவர் அலுவலகங்களில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு தொழில்வழங்குநர்களின் தேவைக்கேற்ப தெரிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வௌியாகியுள்ளன.
மலையக பெண்கள் கணனி தொடர்பான அறிவை பெற்ற பின்னர் மாற்றங்கள் ஏற்படுவதை காணக்கூடியதாக உள்ளது என்கிறார் அட்டன் சமூக நல நிறுவனத்தின் வௌிக்கள உத்தியோகத்தர் யோகித்தா ஜோன்
பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான பிரசார செயற்பாடு இன்று (25) ஆரம்பமாகிறது. 16 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இப்பிரசார செயற்பாட்டின் இந்த ஆண்டுக்கான தொனிப்பொருள் "பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர செயல்பாடுவோம்!" என்பதாகும்.
இலங்கையின் மலையக தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தான தினம் (30.10.1964). இன்றாகும்.