புதிய செய்திகள்
ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு!
மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ETF, EPF வழங்காத பெருந்தோட்டங்கள் மீதான விசாரணை!
பெருந்தோட்ட கம்பனிகள் சில தமது தொழிலாளர்களுக்கு வழங்கவே...
புலம்பெயர் தொழிலாளர்கள்
உள்நாட்டு செய்திகள்
ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு!
மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ETF, EPF வழங்காத பெருந்தோட்டங்கள் மீதான விசாரணை!
பெருந்தோட்ட கம்பனிகள் சில தமது தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பனவுகளை சரியான முறையில் வழங்கத் தவறியமையினால் தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைகளில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக நிதி இர...
1700 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவளிக்கத் தயார் - இராதா எம்.பி அறிவிப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபா நாள் சம்பளமாகப் பெற்றுத் தருவதாக கூறியுள்ளது. அதனை நாங்கள் முழுமையாக எற்றுக் கொள்கின்றோம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின்...
ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்ட விண்ணப்ப காலம் நீடிப்பு
ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/2025 திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஏப்ரல் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
...
புலம்பெயர் தொழிலாளர்கள்
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு
கனடாவில் கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.
...
உக்ரைனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட தம்பதியர் கைது!
உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்...
கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை: இறுதிக் கிரியைகள் நாளை
கனடா - ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட ஆறு இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள், நாளை ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெறும் என ஒட்டாவா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
...
கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை: காவல்துறை இழைத்த தவறுகள்
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒட்டாவா காவல்துறை பல தவறான தகவல் தொடர்புகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
...