கட்டாரிலுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வழங்கிய பெறுமதிமிக்க அன்பளிப்பு

கட்டாரிலுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வழங்கிய பெறுமதிமிக்க அன்பளிப்பு
வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கட்டாரில் உள்ள இலங்கை பிரஜைகளும் மற்றும் கட்டாரில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் மருத்துவ ஒட்சிசன் சிலிண்டர்கள் 85 ஐ அன்பளிப்பு செய்துள்ளதாக கட்டார் தூதரக காரியாலயம் தெரிவித்துள்ளது.
 
தூதரக காரியாலயத்தின் ஏற்பாட்டில் வழங்கப்படும்  மருத்துவ பொருட்கள் அடங்கிய நான்காவது தொகுதி இதுவாகும்.  இந்த மருத்துவ ஒட்சிசன் கொள்கலன்கள் தற்போது வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
 image_d3c2b6d7fc.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image